Thursday 9 April 2009

எது நிரந்தரம் ?

எது நிரந்தரம் ?

துவக்கம் எற்பட்டால் முடிவும் வந்திடும்!
இயக்கம் எற்பட்டால் இறுதியில் நின்றிடும்!
மயக்கம் எற்பட்டால் மதியும் ஓய்ந்திடும்!
மரணம் எற்பட்டால் உடலும் சாய்ந்திடும்!

எது நிரந்தரம் ?

நீ உடல் அல்ல
நீ மனதல்ல
மதியாகியதும் நீ அல்ல
இவ்வுலகில் எதுவும் உனதல்ல
நீ படைத்ததும் பயனல்ல..

எது நிரந்தரம் ?

No comments: