Friday 2 January 2009

யார் கடவுள் - 'நான் கடவுள்' -- பரஞ்சோதி மகான்

யார் கடவுள்?

காணும் பொருளெல்லாம்
கடவுள் மயமே
(பக்தன்)

காணும் பொருளெல்லாம்
அணுக்களின் சேர்க்கையே
(ஆராய்ச்சியாளன்)

காணும் பொருளெல்லாம்
காண்பவன் அறிவிலே
(அறிவாளி)

காணக் காண காண முற்பட்டவனே
கடவுளானானே
(தன்னிலையடைந்தோன்)

- "நான் கடவுள்" - ஞானவள்ளல் பரஞ்சோதி மகான்